செவ்வாய், 23 ஏப்ரல், 2024
சனி, 20 ஏப்ரல், 2024
சனி, 13 ஏப்ரல், 2024
சனி, 16 மார்ச், 2024
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023
நோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க
⭕ நோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
திங்கள்-அருகம்புல்
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)